கதிர்வேல் சுவாமி கோவிலில் திருவாசகம் முற்றோதல்!
ADDED :4304 days ago
கதிர்காமத்திலுள்ள கதிர்வேல் சுவாமி கோவிலில், திருவாசகம் முற்றோதல் விழா சிறப்பாக நடைபெற்றது. விழாவில் சேலம் பெரியார் பல்கலைக்கழக விரிவுரையாளர் வசந்தமாலை பேசினார். ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.