கண்ணன் கோயிலில் பஜனை, அன்னதானம்
ADDED :4275 days ago
சிவகாசி: சிவகாசி அருகே மீனம்பட்டி கண்ணன் கோயிலில், திருச்செந்தூர் மாசி மாத பாதயாத்திரை குழு சார்பில், சிறப்பு பஜனை நடைபெற்றது. சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அன்ன தானம் நடந்தது. ஏராளமான பக்தர்கள் பங்கேற்று, சுவாமி அருள் பெற்றனர்.