உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அலகாபாத் மகி பூர்ணிமா: பக்தர்கள் புனிதநீராடி வழிபாடு!

அலகாபாத் மகி பூர்ணிமா: பக்தர்கள் புனிதநீராடி வழிபாடு!

உத்தரபிரதேச மாநிலம்  அலகாபாத்தில், மகி பூர்ணிமா எனப்படும் பௌர்ணமி தினம் சிறப்பாக கொண்டாடப்படும். நேற்று பௌர்ணமி தினத்தையொட்டி, கங்கை, யமுனை மற்றம் சரஸ்வதி நதிகள் சங்கமிக்கும் திரிவேணி சங்கமத்தில் ஏராளமான பக்தர்கள் புனிதநீராடி வழிபாடு செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !