உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மகாதேவர் கோயில் சிவராத்திரி விழா நாளை தொடக்கம்!

மகாதேவர் கோயில் சிவராத்திரி விழா நாளை தொடக்கம்!

களியக்காவிளை:  பேரூர் மகாதேவர் கோயிலில் மகா சிவராத்திரி திருவிழா நாளை (பிப். 20) தொடங்கி 8 நாள்கள் நடைபெறுகிறது. விழாவின் முதல் நாள் காலையில் கணபதி ஹோமம், மகா மிருத்யுஞ்சய ஹோமமும்,  காலை 10.30 மணிக்கு கொடியேற்றமும் நடைபெறுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !