மகாதேவர் கோயில் சிவராத்திரி விழா நாளை தொடக்கம்!
ADDED :4286 days ago
களியக்காவிளை: பேரூர் மகாதேவர் கோயிலில் மகா சிவராத்திரி திருவிழா நாளை (பிப். 20) தொடங்கி 8 நாள்கள் நடைபெறுகிறது. விழாவின் முதல் நாள் காலையில் கணபதி ஹோமம், மகா மிருத்யுஞ்சய ஹோமமும், காலை 10.30 மணிக்கு கொடியேற்றமும் நடைபெறுகிறது.