உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வரும் 12ல் திருப்பதி தெப்ப உற்சவம் தொடக்கம்!

வரும் 12ல் திருப்பதி தெப்ப உற்சவம் தொடக்கம்!

திருமலை: திருப்பதி கோவிலில் வரும் 12ம் தேதி தெப்ப உற்சவம் தொடங்கி 5 நாட்கள் நடக்கிறது. முதல் நாளான 12ம்தேதி மாலை 6 மணியில் இருந்து 8 மணி வரை சீதா, ராமர், லட்சுமணர், ஆஞ்சநேயர் சாமிகள் தெப்பத்தில் எழுந்தருளி 5 முறை பவனி வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றனர். தெப்ப உற்சவத்தை முன்னிட்டு 5 நாட்கள், வசந்த உற்சவம், ஆர்ஜித பிரம்மோற்சவம், சகஸ்ர தீப அலங்கார சேவை ரத்து செய்யப்பட்டுள்ளதாக திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !