உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சென்னிமலை: மாரியம்மன் கோவில்களில் பொங்கல் விழா

சென்னிமலை: மாரியம்மன் கோவில்களில் பொங்கல் விழா

சென்னிமலை:   ஈரோடு, சென்னிமலை அருகே   அய்யம்பாளையம்,  செலம்பகவுண்டன்பாளையம் ஆகிய பகுதிகளில் உள்ள  உள்ள மாரியம்மன் கோவில்களில் பொங்கல் விழா பூச்சாட்டுதலுடன் துவங்கியது.. அதைத்தொடர்ந்து கோவில் முன் கம்பம் நடப்பட்டது.  .  தினமும் அம்மனுக்கு காலை, மாலையில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.  இதைத்தொடர்ந்து  பொங்கல் விழா நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு பொங்கல் வைத்து அம்மனை வழிபட்டனர். இரவு கம்பம் பிடுங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.



தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !