மேலும் செய்திகள்
இறைச்சகாளி கோவிலில் ரூ. 40 ஆயிரம் பொருட்கள் திருட்டு
4197 days ago
பொய்குணம் முத்துமாரியம்மன் கோவில் தேர் திருவிழா
4197 days ago
ஈரோடு: பவானியை அடுத்த நெரிஞ்சிப்பேட்டை, சொக்கநாச்சியம்மன் கோவில் குண்டம் மற்றும் பொங்கல் திருவிழா புதன்கிழமை நடைபெற்றது. கடந்த மாதம் 25-ஆம் தேதி, பூச்சாட்டுதலுடன் தொடங்கிய விழாவில் புதன்கிழமை அதிகாலை தீ மூட்டப்பட்டு கோவில் பூசாரி முதலில் குண்டம் இறங்க, அவரைத் தொடர்ந்து, வேண்டுதலை நிறைவேற்ற பக்தர்கள் குண்டம் இறங்கினர்.
4197 days ago
4197 days ago