உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மானாமதுரை மாரியம்மன் கோயிலில் பங்குனித் திருவிழா!

மானாமதுரை மாரியம்மன் கோயிலில் பங்குனித் திருவிழா!

மானாமதுரை: மானாமதுரை முத்துமாரியம்மன் கோயிலில் பங்குனித் திருவிழா நாளை (16ம் தேதி) காப்புக் கட்டுதலுடன் துவங்குகிறது. தொடர்ந்து 10 நாள்கள் வரை நடைபெறும் திருவிழாவில் தினமும் முத்துமாரியம்மனுக்கு அபிஷேகம் நடத்தி சிறப்பு பூஜைகள் நடத்தப்படும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !