மானாமதுரை மாரியம்மன் கோயிலில் பங்குனித் திருவிழா!
ADDED :4260 days ago
மானாமதுரை: மானாமதுரை முத்துமாரியம்மன் கோயிலில் பங்குனித் திருவிழா நாளை (16ம் தேதி) காப்புக் கட்டுதலுடன் துவங்குகிறது. தொடர்ந்து 10 நாள்கள் வரை நடைபெறும் திருவிழாவில் தினமும் முத்துமாரியம்மனுக்கு அபிஷேகம் நடத்தி சிறப்பு பூஜைகள் நடத்தப்படும்.