மழை வேண்டி ஆஞ்சநேயர் கோயிலில் ஹோமம்
ADDED :4258 days ago
திருச்சி: திருச்சியை அடுத்த கல்லூக்குழியில் ஆஞ்சநேயர் கோயில் உள்ளது. இக்கோயிலில் உலக நன்மைக்காக சுதர்ஸன ஹோமம் நடந்தது. ஹோமம் நடப்பதையொட்டி சுற்றுவட்டாரப்பகுதியைச் சேர்ந்த பெண்கள், ஆண்கள் என திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.