உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சுந்தரமகாலிங்கம் கோயிலில் திருவாசகம் முற்றோதல் விழா!

சுந்தரமகாலிங்கம் கோயிலில் திருவாசகம் முற்றோதல் விழா!

திருப்புவனம்: பழையனூர் அங்காளஈஸ்வரி சமேத சுந்தரமகாலிங்கம் கோயிலில் திருவாசகம் முற்றோதல் விழா நடைபெற்றது. திருவாசகத்தில் உள்ள சிவபுராணம் முதலாக 51 பதிகங்களை பூ.ஜோதிமுருகன் தலைமையிலான திருக்கூட்டத்தினர் மதுரை மாணிக்கவாசகர் சிவனடியார்கள் முற்றோதல் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !