மேலும் செய்திகள்
களத்துப்பட்டியில் மாடு மாலை தாண்டும் வினோத திருவிழா
4172 days ago
தாயமங்கலம் முத்துமாரியம்மன் கோயிலில் வருஷாபிஷேக விழா
4172 days ago
மேலச்சேரி ஆதி திரவுபதியம்மன் கோவிலில் ஜெயந்தி விழா
4172 days ago
பவானி : ஈரோடு மாவட்டம் அந்தியூர் பத்ரகாளியம்மன் கோவில் திருவிழா கடந்த மாதம் 20ஆம் தேதி பூச்சாட்டுதலுடன் துவங்கியது. நாள்தோறும் சிறப்பு வழிபாடுகள், அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. தொடர்ந்து, அம்மன் திருவீதி உலõவும் நடந்தது விழா முக்கிய நிகழ்ச்சியாக பக்தர்கள் குண்டம் இறங்க கோவில் முன்பாக 60 அடி நீளத்தில் குண்டம் திறக்கப்பட்டு நாளை ஏப். 9-ம் தேதி ) பூக் குண்ட நிகழ்ச்சி நடக்கிறது. தொடர்ந்து பரி வேட்டையும், வசந்தோற்சவமும் நடைபெறுகிறது.
4172 days ago
4172 days ago
4172 days ago