உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மாரியம்மன் கோயிலில் திருவிளக்கு பூஜை

மாரியம்மன் கோயிலில் திருவிளக்கு பூஜை

 தருமபுரி : தருமபுரி  மகா மாரியம்மன் கோயிலில் 108 திருவிளக்கு பூஜை வழிபாடு  நேற்று  நடைபெற்றது.இந்தக் கோயிலின் 2ஆம் ஆண்டு திருவிழா கடந்த  மே 5 தொடங்கியது.  மே 7) மாவிளக்கு எடுத்தல்  சிறப்பு அபிஷேகமும், ஆராதனையும், தொடர்ந்து அன்னதானமும் நடைபெற்றது.  தொடர்ந்த 108 திருவிளக்கு பூஜை  வழிபாடு நடைபெற்றது.  


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !