உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / முருகன் கோயிலில் செடல் விழா

முருகன் கோயிலில் செடல் விழா

விருத்தாசலம் : விருத்தாசலத்தை அடுத்த சித்தேரிக்குப்பம்    கிராமத்தில் உள்ள சண்முகசுப்பிரமணிய சுவாமி கோயிலில் சித்ரா பவுர்மணி விழா  கடந்த 6ம் தேதி கொடியேற்றத்துடன்  துவங்கியது.  முக்கிய நிகழ்ச்சியாக செடல் திருவிழா நடைபெற்றது. பக்தர்கள் பால்குடம் எடுத்தும், அலகு குத்தியும், காவடி எடுத்தும்  ஊர்வலமாகச் சென்று  சண்முகசுப்பிரமணிய சுவாமிக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்.  ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !