காலபைரவர் கோயிலில் பூசணியில் தீபம் ஏற்றி வழிபாடு!
ADDED :4158 days ago
தர்மபுரி: தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு, தர்மபுரி அடுத்த அதியமான் கோட்டை காலபைரவர் கோவிலில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது, திரளான பக்தர்கள் கலந்து கொண்டு, காலபைரவருக்கு வெள்ளைப் பூசணியில் தீபம் ஏற்றி நேர்த்திக்கடன் செலுத்தினர்.