ஆறு கிணறுகள்!
ADDED :4128 days ago
மதுராந்தகம் அருகே வடசிற்றம்பலம் என்ற ஊரிலுள்ள முருகன் கோயிலில் ஆறு கிணறுகள் உள்ளன. இவற்றில் உள்ள தண்ணீர் உப்பு, கரிப்பு, இனிப்பு, புளிப்பு, துவர்ப்பு, கசப்பு என ஆறு சுவைகளைக் கொண்டுள்ளது சிறப்பு.