உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வீரட்டானேஸ்வரர் கோவிலில் உண்டியல் திறப்பு!

வீரட்டானேஸ்வரர் கோவிலில் உண்டியல் திறப்பு!

பண்ருட்டி: திருவதிகை வீரட்டானேஸ்வரர் கோவிலில் நேற்று உண்டியல் திறந்து காணிக்கை எண்ணும் பணி நடந்தது. கோவில் நிர்வாக அதிகாரி  நாகராஜன் மேற்பார்வையில் உண்டியல் திறக்கப்பட்டது. தொடர்ந்து, என்.எஸ்.எஸ்., மாணவர்கள் காணிக்கை பணத்தை எண்ணும் பணியில்  ஈடுபட்டனர். உண்டியலில்  2 லட்சத்து 5,093 ரூபாய் காணிக்கையாக செலுத்தப்பட்டிருந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !