உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருப்பரங்குன்றம் பாலாலயம்!

திருப்பரங்குன்றம் பாலாலயம்!

திருப்பரங்குன்றம்:திருப்பரங்குன்றம் பாண்டியன் நகர் கல்யாண விநாயகர் கோயில் கும்பாபிஷேக பணிகள் துவங்கும் வகையில் நேற்று பாலாலயம் நடந்தது. ஒருங்கிணைப்பாளர் சண்முகசுந்தரம், நிர்வாகிகள் வள்ளிநாயகம், கண்ணன், கதிர்ராஜ், செல்லப்பாண்டி, நாகராஜ், சின்னச்சாமி, ஹரி, வெங்கட்ராமன், குமரேசன், லிங்கராஜ் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !