சுவாமி தரிசனம் செய்து பிரசாதம் வாங்காமல் வந்தால் தெய்வ குற்றமாகுமா?
ADDED :4139 days ago
அப்படியென்ன நேரம் இல்லாத அவசரமோ தெரியவில்லை. தெய்வ குற்றம் என்று நினைக்கத் தோன்றுமாறு ஒரு செயலைச் செய்யாமல் இருப்பது தான் மன நிம்மதிக்கு நல்லது. என்ன செய்வது? பிறரைக் கொண்டு வரச் சொல்லியாவது பிரசாதத்தை ஏற்றுக் கொள்ளுங்கள்.