உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வெளியூரிலும் அவசியமே!

வெளியூரிலும் அவசியமே!

ஆடி அமாவாசை நாளில், வெளியூர் பிரயாணம் செய்ய நேரிட்டால் தர்ப்பணம் செய்யாமல் போய் விடக்கூடும். வெளியூரில் இருந்தாலும் தர்ப்பணம் செய்வதுஅவசியம். பணி காரணமாக வெளியூரில் இருப்பவர்களும் செய்யாமல் விட்டுவிடக் கூடாது. இதற்கு மாற்றாக மற்றொரு நாளில்செய்வதற்கோ, பிராயச்சித்தம் தேடுவதற்கோ வழியில்லை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !