வேணுகோபால சுவாமி கோவிலில் சிறப்பு திருமஞ்சனம்!
ADDED :4128 days ago
நெல்லிக்குப்பம்: நெல்லிக்குப்பம் வேணுகோபால சுவாமி கோவிலில் பத்மாவதி தாயார் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். நெல்லிக்குப்பம் ருக்மணி சத்யபாமா சமேத வேணுகோபால சுவாமி கோவிலில் ஆடி மாதம் வெள்ளிக்கிழமையை முன்னிட்டு சிறப்பு திரு மஞ்சனமும் தீபாராதனையும் நடந்தது. குளம் போல் அமைக்கப்பட்டிருந்த இடத்தில் பத்மாவதி தாயார் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.