உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருக்கோவிலூரில் கிருத்திகை விழா

திருக்கோவிலூரில் கிருத்திகை விழா

திருக்கோவிலூர்: திருக்கோவிலூர் கீழையூர் பாலசுப்ரமணியர் கோவிலில் கிருத்திகை விழா நடந்தது. திருக்கோவிலூர், கீழையூரில் உள்ள பாலசுப்ரமணியர் கோவிலில் கிருத்திகையை முன்னிட்டு மூலவர் வள்ளிதேவசேனா சமேத பாலசுப்ரமணியருக்கு காலை 7:00 மணிக்கு அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து 9:00 மணிக்கு சிறப்பு அலங்காரத்துடன் மகா தீபாராதனை நடந்தது. மாலை 6:00 மணிக்கு லட்சார்ச்சனை, மகா தீபாராதனை நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !