உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தெய்யார் கிராமத்தில் கருடசேவை உற்சவம்

தெய்யார் கிராமத்தில் கருடசேவை உற்சவம்

திண்டிவனம்: திண்டிவனம் அடுத்த தெய்யார் கிராமத்தில் உள்ள பழமையான வரதராஜ சீனி வாசப் பெருமாள் கோவிலில் புரட்டாசி மகோற்சவத்தை முன்னிட்டு இன்று மாலை கருடசேவை உற்சவம் நடக்கவுள்ளது. விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகிறார்கள்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !