உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வழிபாட்டில் எலுமிச்சம்பழத்திற்கு முக்கியத்துவம் ஏன்?

வழிபாட்டில் எலுமிச்சம்பழத்திற்கு முக்கியத்துவம் ஏன்?

எலுமிச்சம்பழம் தெய்வீகமானது. கனிமாலை என்றாலே அது எலுமிச்சையை மட்டும் தான் குறிக்கும். தெய்வத்திற்கு சமர்ப்பித்த எலுமிச்சம்பழத்தை குறிப்பிட்ட நாட்களுக்கு வீட்டில் வைத்திருந்தால் தீயசக்தி,திருஷ்டி அணுகாது என்று சொல்வர். திருஷ்டி போக்குவதில் எலுமிச்சைக்கு முக்கிய பங்குண்டு.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !