உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சபரிமலை மேல்சாந்தி அறிவிப்பு!

சபரிமலை மேல்சாந்தி அறிவிப்பு!

நாகர்கோவில்: சபரிமலை மேல்சாந்தியாக திருச்சூரைச் சேர்ந்த கிருஷ்ணன் நம்பூதிரி, குலுக்கல் முறையில் .தேர்வு செய்யப்பட்டுள்ளதாக தேவசம் போர்டு அறிவித்துள்ளது. இவர் கர்த்திகை 1ம் தேதி முதல் ஓராண்டுக்கு சபரிமலையில் தங்கி இருந்து பணி புரிவார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !