உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மயிலம் பகுதி கோவில்களில் இன்று அன்னாபிஷேகம்!

மயிலம் பகுதி கோவில்களில் இன்று அன்னாபிஷேகம்!

மயிலம்: மயிலம் பகுதி கோவில்களில் இன்று அன்னாபிஷேகம் நடக்கிறது. மயிலம் அடுத்த ஆலகிராமம் எமதண்டீஸ்வரர் கோவில் அன்னாபி÷  ஷகத்ததை முன்னிட்டு  மாலை 6 மணிக்கு கோவில் வளாகத்திலுள்ள மூலவர், திரிபுரசுந்தரி, சித்தருக்கு  சிறப்பு அபிஷேகம், வழிபாடு நடக்கிறது.   அன்னத்தால் அபிஷேகம் செய்கின்றனர். இரவு 7 மணிக்கு ஆயிரம் பேருக்கு அறுசுவை உணவு  அன்னதானம் செய்கின்றனர்.  பாதிராபுலியூர்,   கொல்லியங்குணம், ரெட்டணை, சேவூர் ஆகிய கிராமங்களிலுள்ள சிவன் கோவில்களில் சிறப்பு அன்னாபிஷேகம் நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !