எட்டுப்படை வீடு!
ADDED :4116 days ago
பொதுவாக முருகனுக்கு அறுபடை வீடுகள் என்று சில தலங்களை குறிப்பிடுவார்கள். ஆனால் நான்மணி மாலை என்ற நூலில் திருப்பரங்குன்றம், சீரலைவாய், வேங்கடம், தணிகை, பழமுதிர்ச் சோலை, பழநி, கதிர்காமம், ஏரகம் ஆகிய தலங்களை முருகனின் எட்டுப்படை வீடுகள் என குறிக்கப்பட்டுள்ளது.