அதிசய விருட்சங்கள்!
ADDED :4120 days ago
மருதமலை கோயில் மகா மண்டபத்தின் தென்கிழக்கில் அரசு, அத்தி, வேம்பு, வன்னி, கொரக்கட்டை ஆகிய ஐந்து மரங்கள் ஒன்றாகப் பின்னிப் பிணைந்து பஞ்சவிருட்சமாக காட்சி தருகிறது. பழமையான இம்மரத்தடியில் விநாயகர், முருகன் அருள்கின்றனர். பல முனிவர்கள் இங்கு வாசம் செய்ததாக ஐதிகம்.