கள்ளக்குறிச்சி கோவில் திருப்பணி நாளை துவக்கம்!
ADDED :3912 days ago
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி புண்டரீகவல்லி தாயார் சமேத தில்லை கோவிந்தராஜ பெருமாள் கோவில் திருப்பணி நாளை துவங்குகிறது. திருக்கோவிலூர் ஜீயர் மட மடாதிபதி சீநிவாச ராமானுஜாச்சாரியார், பரனுõர் கிருஷ்ண பிரேமி சுவாமிகள், சித்ரகூடம் டாக்டர் ரங்காச்சாரியார் சுவாமிகள் முன்னிலையில் கும்பாபிஷேகத்திற்கான திருப்பணிகள் துவக்க விழா நாளை வரும் 22ம் தேதி காலை 7:30 மணிக்கு நடக்கிறது.