உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ராமகிருஷ்ணர் ஜெயந்தி விழா

ராமகிருஷ்ணர் ஜெயந்தி விழா

புதூர்: மதுரை ரிசர்வ்லைன் ராமகிருஷ்ண மடத்தில் பகவான் ராமகிருஷ்ணரின் 180வது ஜெயந்தி விழா நடந்தது. சாரதா வித்யாலயா பள்ளி மாணவர்களின் ஊர்வலம் நடந்தது. பக்தி சொற்பொழிவில் மடத்தின் தலைவர் கமலாத்மானந்தர் பேசியதாவது: நமக்குள்ள கடமைகளை செய்ய வேண்டும். இறைவனை பெற்றோர், முதியோருக்கு மரியாதை அளிக்க வேண்டும். உங்கள் மனமும், செயலும் இறைவனை நாடியே இருக்க வேண்டும். அவரை அடைவதற்கு பக்தி, தியானம், பிரார்த்தனைகளில் ஈடுபட வேண்டும். இறைவன் ஒருவரே நிலையானவர் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !