உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சுப்ரமணிய சுவாமி கோவிலில் ஷண்முகா அர்ச்சனை!

சுப்ரமணிய சுவாமி கோவிலில் ஷண்முகா அர்ச்சனை!

சாரம், சுப்ரமணிய சுவாமி கோவிலில், பங்குனி மாத மூன்றாம் செவ்வாய் கிழமையான 31ம் தேதியும், நான்காம் செவ்வாய் கிழமையான 7 ம் தேதியும் ஷண்முகா அர்ச்சனை  நடக்கிறது.  இதையொட்டி, காலை 8:00 மணிக்கு சுவாமிக்கு மகா அபிஷேகமும், 10:00 மணிக்கு அர்ச்சனையும், மகா  தீபாராதனையும் நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !