உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஆதிரெத்தினேஸ்வரர் கோயிலில் பிரதோஷ விழா

ஆதிரெத்தினேஸ்வரர் கோயிலில் பிரதோஷ விழா

திருவாடானை : திருவாடானை ஆதிரெத்தினேஸ்வரர் கோயிலில் பிரதோஷ விழா நேற்று மாலை நடந்தது. ஆதிரெத்தினேஸ்வரர், சிநேகவல்லி தாயாருக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. நந்தி பகவான் வெள்ளி கவசத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !