உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருப்பரங்குன்றம் கோயிலில் தங்க ரதம் புறப்படாது!

திருப்பரங்குன்றம் கோயிலில் தங்க ரதம் புறப்படாது!

திருப்பரங்குன்றம் : திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பங்குனி திருவிழா மார்ச் 24ல் கொடியேற்றத்துடன் தொடங்கியது. ஏப்.8 வரை நடக்கும் இத்திருவிழாவில் தினமும் ஒரு வாகனத்தில் சுவாமி, தெய்வானை வீதி உலா வருவர். அன்று வரை தங்க ரதம் புறப்பாடு இல்லை என கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !