உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சந்திரகிரகணம்: திருப்பதி நடை இரவு 8 மணிக்கு திறக்கப்படும்!

சந்திரகிரகணம்: திருப்பதி நடை இரவு 8 மணிக்கு திறக்கப்படும்!

திருப்பதி: சந்திரகிரகணம் பகல் 3.45 மணியில் இருந்து இரவு 8 மணி வரை என்றாலும், பழைய சம்பிரதாயப்படி காலை 9.30 மணியில் இருந்தே திருமலையில் கோயில் நடை சாத்தப்பட்டது. இந்த நேரத்தில் இருந்த அனைத்து தரிசனங்களும் ரத்து செய்யப்பட்டது. இதற்கான முன்பதிவு டிக்கெட் எடுத்தவர்கள் இரவு 8மணிக்கு மேல் சென்று தரிசனம் செய்யலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !