நால்வர் கோயிலிலில் சிறுதொண்டர் குருபூஜை
                              ADDED :3846 days ago 
                            
                          
                           தேவகோட்டை : தேவகோட்டை நால்வர் கோயிலிலில் சிறுதொண்ட நாயனார் குருபூஜை அருசோமசுந்தரன் தலைமையில் நடந்தது. நீலா, பேராசிரியர்கள் சுப்பையா, தேவநாவே, பாண்டியன், லயன்ஸ் வேலுச்சாமி, மதுரை பேராசிரியை யாழ்சந்திரா, காசி பேசினர். செந்தில்நாதன் நன்றி கூறினார்.