உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அவ்வக் காலங்களில் ஈசனுக்குச் சாத்தப்படும் மலர்கள்!

அவ்வக் காலங்களில் ஈசனுக்குச் சாத்தப்படும் மலர்கள்!

பங்கயம் துளபமா தவிபுன்னை சண்பகபலாசமொ ழிநவ மல்லிகைபகர்நந்தி மந்தாரை கைதைமலர் என்னுமிவைபதுகால சந்தி மலராம்தங்குகர வீரம்ப லாசமுற் பலமோடுதண்துள பம்வெண் தாமரைசாற்றுகோ வீதமலர் ஏகபத் திரமொடுதழைந்த குரவங் கூவிளம்பொங்குமுற் பலமலரும் உச்சியம் பொழுதினில்பூசனைக் குரிய வென்றாய்புகல்குமுத முல்லைமல் லிகைசாதி கூவிளம்பூந்த மனமரு வெண்துழாய்செங்கமல மணவேர் இராப்பொழுதின் அரையிரவுதிகழுட்ட புட்ப மென்றாய்சிவசிதம் பரவாச சிவகாமி யுமைநேசசெகதீ சநட ராசனே.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !