உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வில்வார்ச்சனையின் பயன்!

வில்வார்ச்சனையின் பயன்!

செனனமூன் றிற்செய்த பாதகம் ஒழிக்குமுன்சென்ற குலம் எழு மூன்றையும்சிவபுரத் துய்க்கும்ஐ யாயிரம் கரிகளொடுசெப்ப ருங்கபி லைகோடிவினவுசுப லட்சண மிகுந்தகன் னிகைகோடிவேண்டிய பயனு தவுமேன்மேதகும் சாளக்கி ராமமா யிரமுதவல்விரிதட மீரைந் துகோடிகனகமகம் ஆயிரம் கோடிபுரி பயனுநற்கதிபெற விரும்பி னுமெமைக்கருதியுள் ளன்பொடொரு கூவிளம் சாத்தியேகசிந்தவர்க்கு எய்தும் என்றாய்தினமுமுன தாயிரம் திருநாம அர்ச்சனைகள்செய்தூமூ வாயிர வர்வாழ்சிவசிதம் பரவாச சிவகாமி யுமைநேசசெகதீ சநட ராசனே.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !