இன்ன மூர்த்தங்களுக்கு இன்ன மலர்களைக் கொண்டு அருச்சிக்கலாகாது!
ADDED :3772 days ago
உந்திபூத் தொளிருமா லவனையட் சதைகளால்உலகில்அர்ச் சிக்க லாகா(து)உமையவளை அலர்பாதி ரிப்பூவி னால்அவட்குஒருபங்கு அளித்த வுனைமுன்வந்துபொய்ச் சான்றுபுகல் கேதகையின் மலராலும்மாவிநா யகனை வாசவண்டுழா யிலையாலும் இரவியைத் தும்பையொடுவயிரவரை அலரி வாசநந்தியா வர்த்தமுடன் அறுகினால் விந்தையையும்நாளும்அர்ச் சிக்க லாகாதுநவில்இதனில் இவரையர்ச் சிக்கின்நர(கு) உறுவரெனநல்லஆ கமம்உ ரைத்தாய்செந்திரு அனந்தவடி வங்களொ டுறைந்தெழில்சிறந்திடு பெரும்ப தியதாம்சிவசிதம் பரவாச சிவகாமி யுமைநேசசெகதீ சநட ராசனே.