வேண்டுதலை மற்றவர்களிடம் சொன்னால் பலிக்காதா?
ADDED :3872 days ago
மற்றவர்களின் பொறாமைப் பார்வை படக்கூடாது என்ற அடிப்படையில் அப்படி சொல்கிறார்கள். திருஷ்டி கோளாறுக்காக சொல்லப்படும் காரணம் அது.