உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பூசை செய்வதற்கு உரியவையாகாத மலர்களும் பத்திரங்களும்!

பூசை செய்வதற்கு உரியவையாகாத மலர்களும் பத்திரங்களும்!

அங்கையிற் கொய்தமலர் ஆடையில் எடுத்தமலர்கல்பூ மிதனில் வீழ்ந்தபூஅர்க்கபத் திரமதனில் ஆமணக் கிலைதனில்அமைத்தமலர் பூச னைசெயிற்பங்கமுறு முன்செய்த புண்ணியமெ லாம்பூசைபத்திரங் கிள்ளி யாற்றிற்பகைவரை யொழிக்கும்நன் மலர்கிள்ளி யாற்றிலோபாக்கியம் எலாம்ந சிக்கும்பொங்குமது பிரமகத் தியினுறும் பாவமாம்புண்ணியர் அறிந்து னைநிதம்பூசனைபு ரிந்தடவு ரைத்தனைகொல் பாதகப்புலைய ராயினு மோர்தினம்செங்கையில் உனைக்கண்ட வுடன்முத்தி சேரஅவர்செனனகோ டிகள்அ றுக்கும்சிவசிதம் பரவாச சிவகாமி யுமைநேசசெகதீ சநட ராசனே.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !