உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திரவுபதியம்மன் கோவில் பிரம்மோற்சவம் துவங்கியது!

திரவுபதியம்மன் கோவில் பிரம்மோற்சவம் துவங்கியது!

கடலூர்: கடலூர் அடுத்த பில்லாலி கிராமத்தில் உள்ள திரவுபதியம்மன் கோவில் 72ம் ஆண்டு பிரம்மோற்சவ விழா நேற்று துவங்குகிறது. தினமும்   வீதியுலா நடக்கிறது. 30ம் தேதி மாலை 4:00 மணிக்கு பக்காசூரனுக்கு சோறு போடுதலும், 1ம் தேதி காலை 10:30 மணிக்கு  திருக்கல்யாணம்   நடக்கிறது. 2ம் தேதி, கரக உற்சவம், 3ம் தேதி மாலை 6:00 மணிக்கு தீ மிதி உற்சவம் நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !