உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அவலூர்பேட்டை காலபைரவருக்கு சிறப்பு அபிஷேகம்

அவலூர்பேட்டை காலபைரவருக்கு சிறப்பு அபிஷேகம்

அவலூர்பேட்டை: அவலூர்பேட்டையில் காலபைரவருக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. மேல்மலையனூர் ஒன்றியம், அவலூர்பேட்டை காளி அம்மன் கோவிலில், ஆனி மாத தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு சிறப்பு அபிஷேகம், மகா தீபாராதனை நடந்தது. சிறப்பு அலங்காரத்தில் காலபைரவர் அருள்பாலித்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !