உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பொட்டல் காளியம்மன் கோயிலில் அம்மனுக்கு கூழ்!

பொட்டல் காளியம்மன் கோயிலில் அம்மனுக்கு கூழ்!

எழுமலை: எழுமலையில் ஆடி வெள்ளியை முன்னிட்டு பொட்டல் காளியம்மன் கோயிலில் கூழ் காய்ச்சி வழிபாடு நடந்தது. இதன்மூலம் அம்மன் அருளால் வெயிலின் உக்கிரம் தணிந்து மழை பெய்யும். இதன் மூலம் நிலம் குளிர்ந்து விவசாயம் செழிக்கும் என்பது இவ்வூர் மக்களின் நம்பிக்கை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !