உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தீர்த்தனகிரியில் நாளை செடல் திருவிழா!

தீர்த்தனகிரியில் நாளை செடல் திருவிழா!

கடலுõர்: தீர்த்தனகிரி சக்தி மாரியம்மன் கோவிலில் நாளை செடல் திருவிழா நடக்கிறது. குறிஞ்சிப்பாடி தாலுகாவைச் சேர்ந்த தீர்த்தனகிரி மேட்டுத்  தெருவில் அமைந்துள்ள சக்தி மாரியம்மன் கோவிலில் 33ம் ஆண்டு செடல் திருவிழா நடக்கிறது. அதனையொட்டி நாளை (31ம் தேதி) மதியம்  12:00 மணிக்கு மேல் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாராதனையும், மாலை 5:00 மணிக்கு சாகை வார்த்தல் மற்றும் செடல் திருவிழாவும்,  இரவு 7:00 மணிக்கு அம்மன் வீதியுலாவும் நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !