உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சிவபெருமான் சாம்பலைப் பூசி நடனம் ஆடுவது ஏன்?

சிவபெருமான் சாம்பலைப் பூசி நடனம் ஆடுவது ஏன்?

எல்லா சுகபோகங்களையும் அருளும் சிவபெருமான், நமக்கு தேவையில்லாதவற்றை, நாம் விரும்பாததை தனக்காக வைத்துக் கொண்டுள்ளார்.   இதுதான் கருணையும், எளிமையும் இணைந்த திருவருள். உலக போகங்களையே பெரிதும் விரும்பி மயங்காமல் வாழவும், இறுதியில் நம் உடல் கைபிடிச்சாம்பல் தான் என்பதை உணர்த்தவும் சுடலைப்பொடி பூசி அருள்கிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !