உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / நின்ற கோலத்தில் மகாலட்சுமி!

நின்ற கோலத்தில் மகாலட்சுமி!

பொதுவாக வைணவ கோயில்களில் தாயார், தனிச் சன்னதியில் அருள்பாலிக்கும் போது அமர்ந்த கோலத்தில் தான் அருள்பாலிப்பார். ஆனால் மயிலாடுதுறை-தரங்கம்பாடி செல்லும் வழியில் உள்ள தலச்சங்காடு கோயிலில் செங்கமலவல்லி தாயார் நின்ற கோலத்தில் அருள்பாலிக்கிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !