வரதராஜ பெருமாள் கோவிலில் கிருஷ்ண ஜெயந்தி விழா!
ADDED :3716 days ago
மங்கலம்பேட்டை: மு.பரூர் வரதராஜ பெருமாள் கோவில் கிருஷ்ண ஜெயந்தி விழாவில் ஏராளமானோர் சுவாமி தரிசனம் செய்தனர். கிருஷ்ண ஜெயந்தியையொட்டி, மங்கலம்பேட்டை அடுத்த மு.பரூர் ஆதிகேசவ பெருமாள் கோவிலில் காலை 7:30 மணிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை, காலை 11:00 மணிக்கு தீபாராதனை நடந்தது. சிறப்பு அலங்கராத்தில் சுவாமி அருள்பாலித்தார். ஏராளமானோர் தரிசனம் செய்தனர்.