உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / புனிதநதியான கங்கையில் நீராடினாலும் சிலருக்கு பாவம் நீங்காதது ஏன்?

புனிதநதியான கங்கையில் நீராடினாலும் சிலருக்கு பாவம் நீங்காதது ஏன்?

கங்கையில் நீராடினால் பாவநிவர்த்தி உண்டாகும். ஆனால், பரிகாரத்திற்கு உட்பட்டதாக இருக்கவேண்டும். முற்பிறவியில் கொடிய பாவத்தைச் செய்திருந்தால் புனிதத்தலங்களில் நீராடினாலும் நீங்காது. அதற்கான தண்டனையை அனுபவித்தே ஆகவேண்டும் என்று ஜோதிடசாஸ்திரம் கூறுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !