உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / புரட்டாசியில் வணங்குங்க! ஐப்பசியில் திருமணம் முடியுங்க!

புரட்டாசியில் வணங்குங்க! ஐப்பசியில் திருமணம் முடியுங்க!

திருவண்ணாமலை மாவட்டம் நார்த்தாம் பூண்டியில் பிரம்மா பூஜித்த திருவுந்தி பெருமாளும், கல்யாண வெங்கடேசப் பெருமாளும் தனித்தனி கோவிலில் அருள்பாலிக்கின்றனர். கல்யாண வெங்கடேசருக்கு மட்டைதேங்காய் வைத்து வழிபட்டால் மணவாழ்வு அடுத்த மாதமே அமையும் என்பது நம்பிக்கை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !