உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கங்கையில் விநாயகர் சிலை கரைக்க தடை!

கங்கையில் விநாயகர் சிலை கரைக்க தடை!

வாரணாசி : வாரணாசியில் கங்கை நிதியில் விநாயகர் சிலைகளை கரைக்க முயன்ற பக்தர்கள் மீது போலீசார் தடியடி நடத்தி, அவர்களை தடுத்தனர். கங்கையில் சிலைகளை கரைக்க அலகாபாத் ஐகோர்ட் தடை விதித்துள்ளதை அடுத்து இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !