உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வெண்ணெய்தாழியுடன் நவநீதகிருஷ்ணர் திருவீதி உலா!

வெண்ணெய்தாழியுடன் நவநீதகிருஷ்ணர் திருவீதி உலா!

சேலம்: செவ்வாய்பேட்டை பிரசன்ன வெங்கடாஜலபதி கோவிலில், நடந்த வரும் பிரம்மோற்சவ விழாவில், நேற்று கையில் வெண்ணெய்தாழியுடன், நவநீதகிஷ்ணராக பல்லக்கில் எழுந்தருளி திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !