வெண்ணெய்தாழியுடன் நவநீதகிருஷ்ணர் திருவீதி உலா!
ADDED :3664 days ago
சேலம்: செவ்வாய்பேட்டை பிரசன்ன வெங்கடாஜலபதி கோவிலில், நடந்த வரும் பிரம்மோற்சவ விழாவில், நேற்று கையில் வெண்ணெய்தாழியுடன், நவநீதகிஷ்ணராக பல்லக்கில் எழுந்தருளி திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.